Category ஆன்மிகம்

All Tamil Spirituality Posts

ஜனாஸா தொழுகையின் போது என்ன என்ன ஓதுவது பற்றிய தெளிவு

ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது என்று நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம் – அவர்களுக்காக …, 1.முதல் தக்பீருக்குப் பின், முதல் தக்பீர் கூறிய பின் …. அல்ஹம்து அத்தியாயத்தை (சூரத்துல் ஃபாத்திஹா ) ஓத வேண்டும். ஆதாரம்:- புகாரி, 1335 2.இரண்டாம் தக்பீருக்கு பின், இரண்டாம் தக்பீர் கூறிய பின் ……நபிகள் நாயகம்(ஸல்)…

அரைகுறை ஆடை அணியாத பெண்ணை உங்கள் துணை ஆக்குங்கள்.

அரைகுறை ஆடை அணியாத பெண்ணை உங்கள் துணை ஆக்குங்கள். ஏன் என்றால் ஆடையில் தான் பண்பாடு துவங்கும்.தலையை சுற்றும் கட்டு ஹிஜாப் அல்ல.அது மெல்லியதாக இன்றி அலங்காரம் இன்றி யாரையும் ஈர்க்காமல் உடலின் அங்கங்கள் சிறிதும் விளங்காமல் இருக்க வேண்டும். ஒரு ஆணுடன்பேசும் போது தனது குரலைப் உயர்த்தாமல் பேணிக் கொள்வது பெண்ணுக்கு அழகு.உடம்பைமுழுமையாக_மூடிய ஆடையுடன்…

பெண்கள் தொழுகை முறை

பெண்கள் தொழுகை முறையும், தொழுகை சம்பந்தமான சந்தேகங்களும் தெளிவும்… தொழுகை ஒரு பெண்ணுக்கு எப்போது கடமையாகும்? குழந்தைகள் ஏழு வயதானவுடன் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தொழும் படி ஏவுவதும் அதன் ஷர்த்துகளை செய்யும்படி ஏவுவதும் பிறகு பத்து வயதானவுடன் தொழா விட்டால் காயப்படாமல் அடிப்பதும் கடமையாகும். பருவமடைந்ததில் இருந்து ஒரு பெண்ணுக்கு தொழுகை கடமையாகும்.…