Category கவிதைகள்

All Tamil Poems Posts

பள்ளி கவிதை: மாணவர்கள் விரும்பும் 10 அழகான வரிகள் மற்றும் நினைவுகள்

சிறந்த பள்ளி கவிதை மற்றும் பள்ளி வாழ்க்கை கவிதை தேடுகிறீர்களா? மாணவர்கள் விரும்பும் 10 வரி கவிதை இதோ. உங்கள் பள்ளி நாட்களை மீண்டும் நினைவூட்டும் ஒரு பதிவு. வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பயணம், ஆனால் அந்தப் பயணத்தின் மிக அழகான மற்றும் மறக்க முடியாத பகுதி எது என்று கேட்டால், எவரும் சொல்லும்…

மாணவர்களை ஊக்குவிக்கும் கவிதை (10+ சிறந்த கவிதைகள்) – 2026 புதிய தொகுப்பு

மாணவர்களை ஊக்குவிக்கும் கவிதை மாணவர்களை ஊக்குவிக்கும் கவிதை:கல்வியின் பயணத்தில், தடைகள் மற்றும் சவால்கள் அன்றாடம் எதிர்கொள்வதுதான், ஆனால் அவை பெரிய வெற்றிக்கு அடியிருக்கும் கட்டங்களை உருவாக்குகின்றன. ஒவ்வொரு நெருக்கடியும், நீங்கள் பலமாகவும் புத்திசாலியாகவும் வளர வாய்ப்பு அளிக்கிறது. உங்கள் இலக்குகளை தீவிரமாக அணுகுங்கள், மற்றும் ஊக்கம் உங்கள் வழிகாட்டியாக அமையட்டும். பாதை சிரமமானதாக இருக்கக்கூடும், ஆனால்…

தமிழி ஹம்சி எழுதிய கவிதைகளின் தொகுப்பு

தமிழி ஹம்சி எழுதிய கவிதைகளின் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது காத்திரு நீ விதைக்கும் உழைப்புஒருநாள் பலன் தரும் மரமாகும்..பொறுமையோடு காத்திருவெறுமையாக இருந்திடாதே..பெருமை கண்டு மயங்கிடாதேபரந்த மனதை அடக்கிடாதே..நன்மைகளை அதிகம் எண்ணுதீமைகள் சிறிதேனும் அகலும்..உனை சூழும் வினைகள்உன் திடத்திற்கான சோதனைகள்..அனைத்தும் துணிந்து எதிர்த்திடுஉன்னை நீ முதல் நம்பிடு..அனைத்தும் உன் கைசேரும்அவமதித்தோர் கைகள் தட்டும்! அசுரனின் ஆட்டம் –…

மழைத்துளியோடு ஒரு கவி என்ற தலைப்பில் கவிதை

மழைத்துளியோடு ஒரு கவி மாலை மங்கி இருள் சூழ்ந்துவரும் நேரத்தில் இந்த பூமியைமேகத்தின் கருமையான விழிகள் வட்டமிட ;பலத்த காற்றுடன் போர் முரசாய்சப்தம் எழுப்பும் இடி மின்னலிடையே ;வானைப் பிளந்து ; என்னை முத்தமிடமண்ணை தேடி வந்தது மழை மழை மண்ணை தொட்ட நேரம்மண்வாசம் என்னைத் தீண்ட ; என்மனம் சிறகு விரித்து விண்ணைதொட்டது. குளிரால்…

பஸீனாவின் கவிதை 01

இறப்பின் விளிம்பில் மூச்சிரைத்துக் கொண்டிருக்கும் ஒருவரிடம் சுற்றமும் கூடி நின்று தங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள் தருகிறோம் எது ஆசையோ கூறுங்கள் செய்கிறோம் என்று விழுந்து விழுந்து கவனித்துக் கொள்கின்றனர் இறந்து கொண்டிருப்பவரிடம் வினவும் இந்த வினவல்களை அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒரு முறையேனும் கேட்டிருக்கலாம் – அதனால் அவர் வாழ்ந்திருக்கக்கூடும் பிடித்தமாய்….. இப்போது…

👩‍🎓 பெண்கள் வேலை செய்வது பற்றிய எனது புரிதல்

👩‍🎓 பெண்கள் வேலை செய்வது பற்றிய எனது புரிதல் என்ற தலைப்பில் ஆக்கம் சில வருடங்களுக்கு முன் எம் ஊர்களில் பெண்கள் Bio, Maths படிப்பது, மேலதிக வகுப்புகள் செல்வது எல்லாம் பெரும்பாடாக இருந்தது. பிறகு உயர்கல்வி, தொழிலுக்கு செல்வதே ஒரு சவாலாக இருந்தது. அவற்றையெல்லாம் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு வென்றாகியாகிவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்! அறபு நாடுகளில்…

எப்படி இருந்த நீ நோன்பு வந்ததும் இப்படி மாறிவிட்டாய்…?

என்ற வீண் கேள்விகளை கேட்டு மனம் தளர்ந்து விட வேண்டாம். நீங்கள் மாற வேண்டும் என இறைவன் தேர்ந்தெடுத்ததால் தான் உன்னில் மாற்றத்தை ஏற்படுத்தினான். ஆகவே,உங்கள் மீது நடைபெற்ற மாற்றங்கள் அனைத்தும் அல்லாஹ்வால் உங்களுக்கு அளிக்கப்பட்ட அருட்கொடைகள் தான்.. ஆகவே, நீங்கள் வீணாண கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.உங்களில் நடைபெற்ற  மாற்றம்  என்பது,…