Tag Muzammil Jasri

மழைத்துளியோடு ஒரு கவி என்ற தலைப்பில் கவிதை

மழைத்துளியோடு ஒரு கவி மாலை மங்கி இருள் சூழ்ந்துவரும் நேரத்தில் இந்த பூமியைமேகத்தின் கருமையான விழிகள் வட்டமிட ;பலத்த காற்றுடன் போர் முரசாய்சப்தம் எழுப்பும் இடி மின்னலிடையே ;வானைப் பிளந்து ; என்னை முத்தமிடமண்ணை தேடி வந்தது மழை மழை மண்ணை தொட்ட நேரம்மண்வாசம் என்னைத் தீண்ட ; என்மனம் சிறகு விரித்து விண்ணைதொட்டது. குளிரால்…