
தமிழி ஹம்சி எழுதிய கவிதைகளின் தொகுப்பு
தமிழி ஹம்சி எழுதிய கவிதைகளின் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது காத்திரு நீ விதைக்கும் உழைப்புஒருநாள் பலன் தரும் மரமாகும்..பொறுமையோடு காத்திருவெறுமையாக இருந்திடாதே..பெருமை கண்டு மயங்கிடாதேபரந்த மனதை அடக்கிடாதே..நன்மைகளை அதிகம் எண்ணுதீமைகள் சிறிதேனும் அகலும்..உனை சூழும் வினைகள்உன் திடத்திற்கான சோதனைகள்..அனைத்தும் துணிந்து எதிர்த்திடுஉன்னை நீ முதல் நம்பிடு..அனைத்தும் உன் கைசேரும்அவமதித்தோர் கைகள் தட்டும்! அசுரனின் ஆட்டம் –…








