Tag Poem

தமிழி ஹம்சி எழுதிய கவிதைகளின் தொகுப்பு

தமிழி ஹம்சி எழுதிய கவிதைகளின் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது காத்திரு நீ விதைக்கும் உழைப்புஒருநாள் பலன் தரும் மரமாகும்..பொறுமையோடு காத்திருவெறுமையாக இருந்திடாதே..பெருமை கண்டு மயங்கிடாதேபரந்த மனதை அடக்கிடாதே..நன்மைகளை அதிகம் எண்ணுதீமைகள் சிறிதேனும் அகலும்..உனை சூழும் வினைகள்உன் திடத்திற்கான சோதனைகள்..அனைத்தும் துணிந்து எதிர்த்திடுஉன்னை நீ முதல் நம்பிடு..அனைத்தும் உன் கைசேரும்அவமதித்தோர் கைகள் தட்டும்! அசுரனின் ஆட்டம் –…

அரைகுறை ஆடை அணியாத பெண்ணை உங்கள் துணை ஆக்குங்கள்.

அரைகுறை ஆடை அணியாத பெண்ணை உங்கள் துணை ஆக்குங்கள். ஏன் என்றால் ஆடையில் தான் பண்பாடு துவங்கும்.தலையை சுற்றும் கட்டு ஹிஜாப் அல்ல.அது மெல்லியதாக இன்றி அலங்காரம் இன்றி யாரையும் ஈர்க்காமல் உடலின் அங்கங்கள் சிறிதும் விளங்காமல் இருக்க வேண்டும். ஒரு ஆணுடன்பேசும் போது தனது குரலைப் உயர்த்தாமல் பேணிக் கொள்வது பெண்ணுக்கு அழகு.உடம்பைமுழுமையாக_மூடிய ஆடையுடன்…

மழைத்துளியோடு ஒரு கவி என்ற தலைப்பில் கவிதை

மழைத்துளியோடு ஒரு கவி மாலை மங்கி இருள் சூழ்ந்துவரும் நேரத்தில் இந்த பூமியைமேகத்தின் கருமையான விழிகள் வட்டமிட ;பலத்த காற்றுடன் போர் முரசாய்சப்தம் எழுப்பும் இடி மின்னலிடையே ;வானைப் பிளந்து ; என்னை முத்தமிடமண்ணை தேடி வந்தது மழை மழை மண்ணை தொட்ட நேரம்மண்வாசம் என்னைத் தீண்ட ; என்மனம் சிறகு விரித்து விண்ணைதொட்டது. குளிரால்…

பஸீனாவின் கவிதை 01

இறப்பின் விளிம்பில் மூச்சிரைத்துக் கொண்டிருக்கும் ஒருவரிடம் சுற்றமும் கூடி நின்று தங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள் தருகிறோம் எது ஆசையோ கூறுங்கள் செய்கிறோம் என்று விழுந்து விழுந்து கவனித்துக் கொள்கின்றனர் இறந்து கொண்டிருப்பவரிடம் வினவும் இந்த வினவல்களை அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒரு முறையேனும் கேட்டிருக்கலாம் – அதனால் அவர் வாழ்ந்திருக்கக்கூடும் பிடித்தமாய்….. இப்போது…

எப்படி இருந்த நீ நோன்பு வந்ததும் இப்படி மாறிவிட்டாய்…?

என்ற வீண் கேள்விகளை கேட்டு மனம் தளர்ந்து விட வேண்டாம். நீங்கள் மாற வேண்டும் என இறைவன் தேர்ந்தெடுத்ததால் தான் உன்னில் மாற்றத்தை ஏற்படுத்தினான். ஆகவே,உங்கள் மீது நடைபெற்ற மாற்றங்கள் அனைத்தும் அல்லாஹ்வால் உங்களுக்கு அளிக்கப்பட்ட அருட்கொடைகள் தான்.. ஆகவே, நீங்கள் வீணாண கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.உங்களில் நடைபெற்ற  மாற்றம்  என்பது,…