
எழுத்தறிவித்தல் புலமைப்பரிசில் திட்டம் – மனிதம்
எழுத்தறிவித்தல் புலமைப்பரிசில் திட்டம் – EmpowerED: Breaking Barriers Scholarship Program மனிதம் – Manithamமனிதம் அமையமானது திருகோணமலையை அடிப்படையாகக் கொண்ட இலாப நோக்கற்ற ஒரு தொண்டு நிறுவனமாகும். எமது நிறுவனமானது 2019 மார்கழி 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதோடு தரமான கல்விக்கான வாய்ப்புக்களை அனைவருக்கும் பாரபட்சமின்றி வழங்குவதனூடாக சமூகத்தின் பின்தங்கிய பிரதேசங்களில் பொருளாதார ஸ்திரத்தன்மையை…




