admin

admin

🎨 Art By Aysha Amal

Aysha Amal வரைந்த சித்திரங்களை நீங்கள் இங்கு பார்வையிடலாம் உங்களுடைய, உங்கள் சிறார்களின் ஆக்கங்களை நீங்களும் எமக்கு கீழே உள்ள Whatsapp இலக்கத்துக்கு அனுப்பி வையுங்கள். WhatsApp No : 0764017780 அவற்றை எங்களுடைய இணையதளம் மற்றும் WhatsApp Group களில் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயார்.

👨 யார் ஆண்களில் அழகானவர்..?

பெண்களுக்குறிய ஹக்கை கொடுத்து மனைவி மக்களை நன்றாக கஞ்சத்தனம் இல்லாமல் வழி நடத்துகின்ற ஆண்களே……. ஆண்களில் அழகானவர். பெண்களை தரைக்குறைவாக மோசமான முறையில் வழிநடத்தும் ஆண்கள் அல்லாஹ் வை அஞ்சுங்கள். நபி ஸல்லல்லாஹூ அலைஹி அவர்கள் கூறினார்கள். ஸதகாவில் சிறந்தது உங்களது மனைவி குழந்தைகளுக்கு செய்யும் சதகா அனைத்தையும் விட மேலான சதகாவாகும். இன்று எத்தனையோ…

🤔 இவங்க லங்காட ஜனாதிபதியானால் எப்படி இருக்கும்

காத்தான்குடியான் ஜனாதிபதியானால்… பொருட்கள் தட்டுப்பாடு குறையும். லங்கால உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும். ஏற்றுமதி பொருளாதாரம் உயரும். பெற்றோள், டீசல் உள்நாட்டுலேயே உற்பத்தியாகும். உற்பத்தில சீனாவ பின்னுக்கு தள்ளிட்டு லங்கா முன்னுக்கு நிக்கிம். உலகம் பூரா லங்கா ஷொப்பும் சாமானும் இருக்கும். மேடின் காத்தான்குடி நம்பர் வன் ப்ரான்ட் ஆகும். கட்டாய ஹெல்மட் நீக்கப்படும். அக்ஸா பள்ளிக்கி…

😻 எனக்கானவன் நீயோ Story Episode 01

*~எனக்கானவன்~*           *~நீயோ~  .♡.* ✍🏻: *Aksha Rumaiz*..#EpIsOdE: *01* *. . ♡ . .**பனி படர்ந்த வானிலை**நிலவொளி சிறிது சிறிதாக மங்க* . . .*இதுவரை இருளால் தன்னை மறைத்திருந்த மேகக்கூட்டங்கள் மெது மெதுவாக* *வெளிவர . . .**தன் பணியை முடித்த திருப்தியில் உலகை விட்டு நகர்ந்து கொண்டிருந்தது    ~காரிருள்~*  *துயிலின் அணைப்பில்…

எப்படி இருந்த நீ நோன்பு வந்ததும் இப்படி மாறிவிட்டாய்…?

என்ற வீண் கேள்விகளை கேட்டு மனம் தளர்ந்து விட வேண்டாம். நீங்கள் மாற வேண்டும் என இறைவன் தேர்ந்தெடுத்ததால் தான் உன்னில் மாற்றத்தை ஏற்படுத்தினான். ஆகவே,உங்கள் மீது நடைபெற்ற மாற்றங்கள் அனைத்தும் அல்லாஹ்வால் உங்களுக்கு அளிக்கப்பட்ட அருட்கொடைகள் தான்.. ஆகவே, நீங்கள் வீணாண கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.உங்களில் நடைபெற்ற  மாற்றம்  என்பது,…

📌 இலங்கையில் தேசிய அடையாள அட்டை உருவான கதை

✍️ இலங்கையில் 1968 ஜுன் 22 ஆம் ஆட்களைப் பதிவுசெய்யும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ✍️இதன்படி 1971 இல் அதற்கான ஒழுங்குவிதிகள் நிறுவப்பட்டு, அனுமதிக்கப்பட்ட சட்டமானது. 1971 ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தது. ✍️1971 ஒக்டோபர் 01 ஆம் திகதி ஆட்பதிவு திணைக்களம் நிறுவப்பட்டது. ✍️1972 செப்டம்பர் 14 ஆம் திகதியே…