sub-admin

sub-admin

🏞️ அன்று சீகிரியா கோட்டை எவ்வாறு இருந்து இருக்கும் , AI தொழிநுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள்

அன்று சீகிரியா கோட்டை எவ்வாறு இருந்து இருக்கும் , AI தொழிநுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள். Al தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ✅️ மற்றவர்களும் பார்வையிட பகிர்ந்து கொள்ளுங்கள்.

மழைத்துளியோடு ஒரு கவி என்ற தலைப்பில் கவிதை

மழைத்துளியோடு ஒரு கவி மாலை மங்கி இருள் சூழ்ந்துவரும் நேரத்தில் இந்த பூமியைமேகத்தின் கருமையான விழிகள் வட்டமிட ;பலத்த காற்றுடன் போர் முரசாய்சப்தம் எழுப்பும் இடி மின்னலிடையே ;வானைப் பிளந்து ; என்னை முத்தமிடமண்ணை தேடி வந்தது மழை மழை மண்ணை தொட்ட நேரம்மண்வாசம் என்னைத் தீண்ட ; என்மனம் சிறகு விரித்து விண்ணைதொட்டது. குளிரால்…

🥀 காத்திருந்து கலைந்தது ஓர் ஓவியம் தொடர்கதை – Episode 01

காத்திருந்து கலைந்தது ஓர் ஓவியம் Episode 01 தனது விளையாட்டுப் பொருட்களை அறை எங்கும் கலைத்து விட்டு விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயதான சிறுமி சனாவிற்கு சட்டென்று தாயின் எண்ணம் வந்ததும் கண்களை கசக்கிக் கொண்டு தொலைபேசியில் தோழிகளுடன் க்ரூப் சாட் செய்து கொண்டிருந்த தனது தாயின் முந்தானையைப் பிடித்து ” என்னோடு சேர்ந்து விளையாட…

♣️ ரூம் நம்பர் 418 தொடர்கதை – பாகம் 3

ரூம் நம்பர் 418 பாகம் 3 ஒருவாறு மாடிப்படிகளில் ஏறி 418 ரூமுக்கு முன்னால் வந்து நின்ற மிஸ் மாஸ்டர் கீயை எடுத்து கதவின் கைப்பிடியுடன் கீழ் பக்கமாக இருக்கும் துளைக்குள் சாவியை உட்செலுத்தி ஒரு அரை வட்டம் போட்ட போது திடீரென ஒரு சத்தம் கேட்டது. திடுக்கிட்ட மூவரும் என்னவென்று அங்கும் இங்கும் திரும்பி…

♣️ ரூம் நம்பர் 418 தொடர்கதை – பாகம் 2

ரூம் நம்பர் 418 பாகம் 2 மாயமாகிப் போன சாவியை தேடி தோழிகள் இருவரும் பல யோசனைகளுடன் சென்று கொண்டிருந்தனர். சாவியை கமலா கையில் எடுத்தது அவள் ஞாபகத்தில் அடிக்கடி வந்து சென்றது.ஆனால் எடுத்த சாவி இப்போது எங்கே தொலைந்தது என்பதை தான் அவளால் ஊகிக்க முடியாமல் இருந்தது. சரி வார்டன் மிஸ்ஸிடமே கேட்டு பார்ப்போமே…

♣️ ரூம் நம்பர் 418 தொடர்கதை – பாகம் 1

ரூம் நம்பர் 418 பாகம் 1 நீண்ட காலமாக அடைக்கப்பட்ட அறை அது; வெளிச்சத்தை கண்டே பல நாட்களான நிலையில் எங்கும் இருள் மட்டுமே ஆக்கிரமித்து கொண்டிருந்தது. வெள்ளை பூசிய நான்கு சுவர்களின் நடுவே தூசி படிந்த நிலையில் ஒரு மின்விசிறி; சுவரின் இரு பக்க மூலையில் மங்கலான கண்ணாடி குவளைக்குள் அடைந்து கிடக்கும் ஒளி…

பஸீனாவின் கவிதை 01

இறப்பின் விளிம்பில் மூச்சிரைத்துக் கொண்டிருக்கும் ஒருவரிடம் சுற்றமும் கூடி நின்று தங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள் தருகிறோம் எது ஆசையோ கூறுங்கள் செய்கிறோம் என்று விழுந்து விழுந்து கவனித்துக் கொள்கின்றனர் இறந்து கொண்டிருப்பவரிடம் வினவும் இந்த வினவல்களை அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒரு முறையேனும் கேட்டிருக்கலாம் – அதனால் அவர் வாழ்ந்திருக்கக்கூடும் பிடித்தமாய்….. இப்போது…

🩺 மருத்துவர் முதலில் நமது நாக்கை பார்ப்பது ஏன் தெரியுமா?

மருத்துவர் முதலில் நமது நாக்கை பார்ப்பது ஏன் தெரியுமா? அதன்பின்னால் உள்ள விளக்கம் இதோ… ——————————- அதாவது உங்கள் நாக்கு இருக்கும் நிறத்தை வைத்தே உங்களுக்கு என்ன மாதிரியான பிரச்சனை என்பதை கணிக்க முடியுமாம். #சிவப்பு நிற நாக்கு…👅 உங்கள் நாக்கு அதிக சிவப்பு நிறத்தில் இருந்தால் அது தொற்று நோய் மற்றும் அலர்ஜி ஏற்பட்டுள்ளது…

கௌரவம் சிறுகதை

சிறுகதை கௌரவம்! அவன் வீதியோர ஆரஞ்சுக் கடைமுன் தனது உயர்ந்த ரகக் காரை நிறுத்தி இறங்கினான். அவனது காதலியும் வந்திருந்தாள். “இந்த ஆரெஞ்சு என்ன விலை?”என்ற அவனது மிடுக்கான கேள்வி அந்தக் கடைக்குச் சொந்தமான முதியவரை மதிப்பதாக இல்லை! பணம் அவனுக்கு மேலதிகமாக ஒரு எலும்பைக் கொடுத்திருந்தது. அதற்கு அந்த முதியவர்….”மகனே! ஒன்று 100 ரூபாய்க்கு…

👫 மாதவிடாய் காலத்தில் கணவன்மார்களின் பார்வைக்கு

மாதவிடாய் காலத்தில் கணவன்மார்களின் பார்வைக்கு..! பெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க கூடாது. விடுப்பட்ட தொழுகைகளை மீட்டி தொழ அவசியம் கிடையாது. ஆனால் அன்றை நாட்களில் விடுப்பட்ட நோன்புகளை சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது வேறு நாட்களில் அதை களாவாக பிடிக்க…