Category கல்வி

All Tamil Education Posts

தனிமனிதனை சமூகமயமாக்கலில் பாடசாலைமட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளின் வகிபங்கு

தனிமனிதனை சமூகமயமாக்கலில் பாடசாலைமட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளின் வகிபங்கு   சமூகமயமாக்கல் என்பது ஒரு தொடர்ச்சியான கருமத்தொடராகும். இதன் மூலம் ஒருவர் தனிப்பட்ட அடையாளத்தைப் பெற்றுக்கொள்வதுடன் தம்மைச் சூழவுள்ள கலாசாரத்தின் நம்பிக்கைகளையும் அச்சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும் கற்றுக் கொள்கின்றான். அந்தவகையில் சமூகமயமாக்கல் என்பது ஒரு நபர் தனது சமூகச் சூழலிலுள்ள நிலைமைக்கு ஏற்ப…

கல்வி சமூகமயமாக்கலில் பால்நிலை சமத்துவம்

கல்வி சமூகமயமாக்கலில் பால்நிலை சமத்துவம்.     ஒரு நாட்டினை சுமூகமான முறையிலும் அமைதியான முறையிலும் கொண்டு செல்ல வேண்டுமாயின் முதலில் நாட்டின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் அமைதியை சீர்குழைக்கும் காரணிகளை கண்டறிந்து அதனை தீர்த்து வைக்க வேண்டும். அதன் படி எமது நாட்டை பொறுத்தவரையில் இன்று பாலியல் வன்புணர்வு, வேலையில்லா பிரச்சினை, சமூக வலைத்தளங்களின் பாவனை…

பண்பாட்டு வளர்ச்சியில் கல்வியின் பங்களிப்பு

பண்பாட்டு வளர்ச்சியில் கல்வியின் பங்களிப்பு   பண்பாட்டு வளர்ச்சியில் கல்வியின் பங்கு மகத்தானது இளம் சமூதாயத்தினருக்கு அவர்களது பண்பாட்டு அம்சங்களை கையளிப்புச் செய்கின்ற வழி கல்வியாகும். ஒரு நாட்டின் பண்பாட்டில் முழுமையாக இசைந்து வாழ, அப்பண்பாட்டினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடத்தை விதிகளைப் பற்றிய விழிப்புணர்வை அதன் உறுப்பினர்கள் பெற்றிருக்க வேண்டும். கல்வியின் வாயிலாக குழந்தைகளும் சமூதாயத்தின்…

விசேட தேவைகளை உடைய மாணவர்களை கல்விச் சமூகமயமாக்குவதில் சமவயதுக் குழுக்களின் பங்களிப்பு

விசேட தேவைகளை உடைய மாணவர்களை கல்விச் சமூகமயமாக்குவதில் சமவயதுக் குழுக்களின் பங்களிப்பு   தனியாட்களுக்கும் பண்பாட்டுச் சூழலுக்குமிடையே நிலவும் தொடர்பு பற்றிய கல்வியே கல்வி சமூகமயமாக்களாகும். இங்கு பண்பாட்டுச் சூழலானது தனியாள் மீது செலுத்தும் செல்வாக்கினை ஆராய்வதுடன், அச்சூழலை மாற்றியமைக்கும் வழிமுறையாகவும் கல்வி அமைகின்றது.  கல்விச் சமூகவியலில் சமவயதுக் குழுக்களானவர்கள் மிக முக்கியமானவர்களாவார்கள். இவர்கள் சமூகமயமாக்கல்…

சமூகப் பிரச்சினைகளும் கல்வியும்

சமூகப் பிரச்சினைகளும் கல்வியும் சமூகத்திலிருந்து எழும் முரண்பாடுகளை சமூகப் பிரச்சினைகள் எனலாம். சமூகத்திலே தோன்றக்கூடிய பிரச்சினையானது ஒரு தனி மனிதன் அல்லது குழுவினாலேயே தோற்றுவிக்கப்படுகின்றது சமூகமானது நேர்வழியில் இருந்து விலகுதல், முரண்படுதல், சமூக நீதிப் புறக்கணித்தல், சமூக அச்சுறுத்தல்களை ஏற்படுத்தல், மக்களின் சகிக்கும் எல்லையை மீறுதல் முதலியவை சமூகப் பிரச்சினைகளின் பரிமாணங்களாகின்றன. சமூகம் ஒழுங்கு குலைவடையும்…

கல்விச் சமூகமயமாக்கலில் சமூகம்

கல்விச் சமூகமயமாக்கலில் சமூகம்….   ஒரு தனி மனிதன் குடும்பம் ஆகின்றான். குடும்பங்கள் பல இணைந்து குலங்கள் ஆகின்றன. குலங்கள் பல இணைந்து சமூகமாகின்றன. சமூகங்கள் இன்று ஒவ்வொரு தனி மனிதனது வாழ்வியல் அம்சங்களிலும், அவனது முன்னேற்றத்திலும் தனியொரு இடத்தினைக் கொண்டுள்ளது. அந்த வகையில் கல்வி சமூகமயமாக்கலில் சமூகத்துக்கு தனி ஒரு பங்கு காணப்படுகின்றது.கல்விச் சமூகமயமாக்கல்…

கலாசாரத்திற்கும் கல்விக்குமான உறவு

கலாசாரத்திற்கும் கல்விக்குமான உறவு   விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விரைவான முன்னேற்றம் காரணமாக, கலாசாரத்;தின் பொருள் அம்சம் முன்னேறி, அதன் பரப்பளவு பெரிதும் விரிவடைந்து வருகின்றது. நவீன சமுதாயம் படிப்படியாக இந்த நுட்பங்களையும் அறிவியல் சாதனைகளையும் தங்கள் அன்றாட வாழ்க்கை முறைகளில் பின்பற்றி செல்கின்ற, அதே நேரத்தில் கலாசாரத்;தின் பொருள் அல்லாத அம்சம்…

சமூக நகர்வை உறுதி செய்வதில் பாடசாலை – சமூக உறவின் தாக்கம்

சமூக நகர்வை உறுதி செய்வதில் பாடசாலை – சமூக உறவின் தாக்கம் மனித சமூகம் தன்னுடைய தோற்ற காலத்தில் இருந்து பல்வேறு விதமான கட்டங்களில் கடந்து வந்துள்ளான் .அனுபவக் கல்வியைப் பெற்றுக் கொண்டீ வேடுவனாக நாடோடியாக பின் நிலையான குடியேற்றங்களை கொண்ட விவசாய மனிதனாக படிப்படியாக உருவெடுத்து இன்று பரந்த அறிவுடன் கூடிய நவீன மயமாக்கல்…

சமூகமயமாக்கல் செயல்பாட்டின் குறைபாட்டின் காரணமாக தோன்றும் சமூகப் பிரச்சனைகள்

சமூகமயமாக்கல் செயல்பாட்டின் குறைபாட்டின் காரணமாக தோன்றும் சமூகப் பிரச்சனைகள் சமூகமயமாக்கம்(Socialization) என்பது குறிப்பிட்ட சமூகத்தின் விதிமுறைகள், கருத்தியல்கள் ஆகியவற்றை ஒருவர் தனக்குள் உள்வாங்கும் வழிமுறையைக் குறிக்கும். அதாவது ஒரு மனிதன் குறிப்பிட்ட சமூகத்திற்கு ஏற்றாற்போல இசைவாக்கம் அடைவது அல்லது பொருத்தப்பாடடைவது என சமூகமயமாக்கலை வரைவிலக்கணப்படுத்த முடியும். எனவே இந்த சமூகமயமாக்கல் என்பது ஒரு தொடர்ச்சியான செயல்பாடு…

மாணவர்களின் கல்விச் சமூகமயமாக்கல் செயற்பாட்டில் கலைத்திட்டத்தினுடைய பங்களிப்பு

மாணவர்களின் கல்விச் சமூகமயமாக்கல் செயற்பாட்டில் கலைத்திட்டத்தினுடைய பங்களிப்பு இன்றைய கல்வி முறை வெறுமனே அறிவை மாத்திரம் பெறுகின்ற மரபு ரீதியான பழைய கல்வி முறைமைக்கு முற்றிலும் மாற்றமானது. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற அடிப்படையில் இன்றைய கல்வியானது காலத்தின் தேவைக்கேற்ப விரைவாக வளர்ச்சியடைந்து கொண்டு செல்கின்றதெனலாம். நவீன கல்வித் தத்துவங்களில் மிகப் பிரதானமாக வாழக் கற்றல்,…