
சமூகப் பிரச்சினைகளும் கல்வியும்
சமூகப் பிரச்சினைகளும் கல்வியும் சமூகத்திலிருந்து எழும் முரண்பாடுகளை சமூகப் பிரச்சினைகள் எனலாம். சமூகத்திலே தோன்றக்கூடிய பிரச்சினையானது ஒரு தனி மனிதன் அல்லது குழுவினாலேயே தோற்றுவிக்கப்படுகின்றது சமூகமானது நேர்வழியில் இருந்து விலகுதல், முரண்படுதல், சமூக நீதிப் புறக்கணித்தல், சமூக அச்சுறுத்தல்களை ஏற்படுத்தல், மக்களின் சகிக்கும் எல்லையை மீறுதல் முதலியவை சமூகப் பிரச்சினைகளின் பரிமாணங்களாகின்றன. சமூகம் ஒழுங்கு குலைவடையும்…













