
சமூகமயமாதல் செயன்முறையில் கல்வி பெறும் முக்கியத்துவம்(சமுதாயத்தில் கல்வியின் முக்கியத்துவம்)
சமூகமயமாதல் செயன்முறையில் கல்வி பெறும் முக்கியத்துவம்(சமுதாயத்தில் கல்வியின் முக்கியத்துவம்) சமூகம் ஒரு பிறப்பு இறப்பு மூலமாக மரபணுக்களில் இருந்து அவர்கள் வாழும் சமூகத்தின் நெறிகள், பழக்கவழக்கங்கள், மதிப்புக்கள், பாத்திரங்களை என்பவற்றை கற்பிகின்றது இன்றைய நவீனச் சூழலில் சமூகத்தின் அசைவியக்கத்தை தூண்டும் முக்கிய காரணிகளில் தனிமனிதர்களது செயற்பாடும் ஒன்றாகும். தனிமனிதனும் சமூகமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக…













