Category கல்வி

All Tamil Education Posts

கல்வியில் தற்போதைய சவால்கள் – CURRENT ISSUES IN EDUCATION

கல்வியில் தற்போதைய சவால்கள் (Current issues in education)சமகாலத்தில் கல்விச் செயன்முறை பல்வேறு மாற்றங்களுக்கு உற்பட்டு வருகின்றன. இதனை விளக்கவும் பல்வேறு புதிய கோட்பாடுகள் உருவாகின்றன. இருப்பினும் அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ள வகையிலே கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்தல் சமூக நீதியாகும்.கல்விப் புலத்தில் மகிழ்த்தெழும் எழுவினாக்கள் இடர்களையும் தடைகளையும் சவால்களையும் கடக்க வேண்டிய இடைவெளிகளையும் கருத்தாடற் குவிப்புக்கு…

இணைப்பாடவிதான செயற்பாடுகள் மூலம் கல்விச் சமூகமயமாக்கல்

இணைப்பாடவிதான செயற்பாடுகள் மூலம் கல்விச் சமூகமயமாக்கல் இணைபாடச்செயற்பாடு என்ற வரையறைக்குள் பாடசாலைக்கலைத்திட்டத்தில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளைத் தவிர்ந்த அனைத்துச் செயற்பாடுகளும் உள்ளடங்குகின்றது. அதாவது இல்ல விளையாட்டுப்போட்டி, கோட்ட, வலய, மாகாண, தேசிய பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி, தமிழ்த்தினப்போட்டிகள், ஆங்கில, விஞ்ஞான, கணித வினாடிவினாப் போட்டிகள், வாணிவிழா, மீலாத்விழா ,ஒளிவிழா, ஆசிரியர்தினம், பாடசாலைத்தினம், அறிஞர்களின் நினைவுதினம், கல்விச் சுற்றுலா,…

Special holiday notice for schools

Special holiday notice for schools பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு எசல பெரஹரா காரணமான போக்குவரத்து நடவடிக்கை தொடர்பில், கண்டி நகர எல்லைக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (28), நாளை மறுதினம் (29) மற்றும் 31 ஆம் திகதி விடுமுறை வழங்க தீர்மானம் – மாகாண ஆளுநர் Special holiday notice for schools…

கலாசார ஊடுகடத்தலில் பாடசாலையின் வகிபங்கு

கலாசார ஊடுகடத்தலில் பாடசாலையின் வகிபங்கு   உலகின் வாழுகின்ற ஒவ்வொரு மக்கட் பிரிவினரும் தமக்கே உரித்தான ஏனைய சமூகத்திடம் இருந்து தங்களை தனித்துவமாக எடுத்துக்காட்டுகின்ற பல்வேறு விடயங்களை தன்னகத்தே கொண்டிருப்பதில் பெருமிதம் கொள்கின்றனர். இதன் அடிப்படையில் உலகில் வாழுகின்ற ஒவ்வொரு சமூகத் தொகுதியினரும் தம்மை அடையாளப்படுத்தும் விதமான கலாச்சாரங்களை கொண்டிருப்பர்.கலாச்சாரம் என்பது மொழி, மதம், உணவு…

கல்விச் சமூகமயமாக்கல் முகவராக பாடசாலையின் பங்களிப்பு

  கல்விச் சமூகமயமாயக்கல் முகவராக பாடசாலையின் பங்களிப்புசமூகமயமாக்கல் என்பது சமூகத்தின் புதிய உறுப்பினர்கள் சமூக நெறிமுறைகள் மற்றும் மதிப்புகள் குறித்த விழிப்புணர்வை வளர்த்துக் கொண்டு ஒரு தனித்துவமான சுய உணர்வை அடைய உதவும் சமூக செயல்முறைகளைக் குறிக்கிறது. ஒரு குழந்தையை ஒரு சமூகத்தின் பண்பாட்டு வழிகளில் திறமையான சுய விழிப்புணர்வு, அறிவார்ந்த நபராக மாற்றும் செயல்முறையே…

பாடசாலையில் சமவயது குழுக்களின் செல்வாக்கு

பாடசாலையில் சமவயது குழுக்களின் செல்வாக்கு தனியாள் சமூகமயமாக்கலில் குடும்பத்துக்கு அடுத்ததாக அதிக செல்வாக்கு செலுத்தும் கருவி சமவயதுக் குழு ஆகும். இவை பாடசாலையின் மிக வலுவான சமூக இயைபாக்கக் காரணியாக விளங்குகின்றன. சமவயதினை கொண்ட பிள்ளைகளின் கூட்டத்தினரை சமவயதுக் குழு எனலாம். இக்குழு உறுப்பினர்களிடம் ஒத்த சிந்தனைகள், செயற்பாடுகள், எதிர்பார்ப்புகள், விருப்பு, வெறுப்புகள் ஆர்வங்கள், மொழிக்கோலம்…

கல்வியும் கலாசாரமும்

கல்வியும் கலாசாரமும்   கல்வி மற்றும் கலாசாரம் இவையிரண்டும் பிரிக்க முடியாததாக இருப்பதுடன் அவை ஒன்றையொன்று சார்ந்ததாகவே உள்ளது. கல்வி என்பதையும் கலாசாரம் என்பதையும் துல்லியமாக சித்தரிக்க முடியாது. இவையிரண்டுக்கும் இடையிலான புரிந்து கொள்ளலும் சிக்கலானதாகவே உள்ளது. எனினும் கல்வி நமது பாரம்பரியத்தின் முக்கிய கூறுகளை பாதுகாக்க உதவ வேண்டும் என்பதே பல தரப்பினரும் கருத்தாகும்.…

கல்விச் சமூகமயமாக்கலும் ஆசிரியர்களும்

கல்விச் சமூகமயமாக்கலும் ஆசிரியர்களும் உலகில் காணப்படும் அனைத்து தொழில்களிலும் மேலான தெய்வீகத் தன்மை வாய்ந்த ஒரு தொழிலாக ஆசிரியர் தொழில் காணப்படுகின்றது. மற்றைய தொழில் துறையினரைக் காட்டிலும்; அதிகமான பொறுப்பும், முக்கியத்துவமும் வாய்ந்தவர்களாக இந்த ஆசிரியர்கள் காணப்படுகின்றனர்.   பெற்றோர்கள் குழந்தையை உலகிற்கு தருகின்றனர் ஆனால் ஒரு நல்ல ஆசான் அந்த உலகையே குழந்தைக்கு வழங்குபவர்களாக…

சமூக மாற்றத்திற்கு ஏற்ப கல்வியும் மாற வேண்டியதன் அவசியம்

சமூக மாற்றத்திற்கு ஏற்ப கல்வியும் மாற வேண்டியதன் அவசியம். சமூக மாற்றம் என்பது மனித தொடர்புகள், உறவுகள், எண்ணங்கள், நடத்தைகள், பண்பாட்டு விழுமியங்கள், கலாசார நடைமுறைகள் என்பன காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப மாற்றமுறுகின்ற விதத்தை தான் சமூக மாற்றம் என்று சொல்லலாம். அந்த வகையில் தனி நபர்கள் ஒன்று சேர்கின்ற போது குடும்பம் உருவாகின்றது. பல…

பாடசாலைகளில் சமூக வகுப்புகள் – மாணிக்கவாசகர் பிரஷாந்திகா

பாடசாலைகளில் சமூக வகுப்புகள் ஒவ்வொரு மனிதனும் தான் பிறந்தவுடன் குடும்பத்திலேயே தங்கி இருக்கிறான். அவன் வளர்ச்சி அடைந்ததும் சமூகத்தில் தங்கி இருக்கின்றான். ஒருவனது பிறப்பு முதல் இறப்பு வரை அவன் என்ன செய்கிறான் என்பதினை இந்த சமூகம் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் ஒரு மனிதனின் வாழ்க்கையை சமூகம் தான் தீர்மானிக்கின்றது. சமூகம் என்னும் போது சமூகத்தின்…